அதிமுக கொறடாவை நியமிக்க எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் உள்ளது: ரவிக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கே கொறடாவை நியமிக்க அதிகாரம் உள்ளது என ரவிக்குமார் எம்.பி.பேட்டி அளித்துள்ளார். சுபாஷ் தேசாய் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கட்சி பொதுச்செயலாளருக்கே அதிகாரம் என கூறினார். அதிமுக தலைமையால் பிறப்பிக்கப்பட்ட கொறடா உத்தரவு கட்சி எம்.எல்.ஏ.க்களையும் கட்டுப்படுத்தக்கூடியது என தெரிவித்தார்.

Related Stories: