குற்றம் நீட் தேர்வு மோசடி வழக்கில் மேலும் இருவரை சிபிஐ கைது May 14, 2026 சிபிஐ NEET மும்பை சிபிஐ தஞ்சய் லோகந்தா மனிஷா வாங்மாரோ அஹிலியாநகர், மராத்தி மும்பை: நீட் தேர்வு மோசடி வழக்கில் மேலும் இருவரை சிபிஐ கைது செய்துள்ளது. ஏற்கெனவே 5 பேர் கைதான நிலையில் மராட்டிய மாநிலம் புனே, அஹில்யாநகரில் இருந்து தனஞ்செய் லோகண்டா, மனிஷா வாங்மாரோவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து தந்தையிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது
உல்லாசமாக இருக்கும்போது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், கள்ளக்காதலன்: செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களால் சிக்கினர்
திருவாரூர் அருகே பயங்கரம்; தாத்தா, பாட்டியை கொன்று டீசல் ஊற்றி எரித்த பேரன்: கஞ்சா போதையில் வெறிச்செயல்
நகை கடையில் துப்பாக்கி சூடு நடத்தி 180 சவரன் கொள்ளையடித்த 3 வடமாநில கும்பல் கைது: 13 பேர் கைவரிசை காட்டியது அம்பலம்
அரியானாவில் குட்டை பாவாடை அணிந்து குத்தாட்டம்; மருமகள் ரீல்ஸ் வீடியோவால் விரக்தியில் மாமனார், மாமியார் தற்கொலை
ஆரணியில் வீட்டுக்குள் அத்துமீறி ஏறி குதித்து பாஜ நிர்வாகி பாலியல் தொல்லை மாடியில் இருந்து குதித்த இளம்பெண்: போதையில் இருந்தவருக்கு பொதுமக்கள் தர்மஅடி
அதிகாலையில் வீடு புகுந்து கணவனுடன் உல்லாசம் மாஜி எஸ்ஐ மகளை கொன்று புதைத்த கள்ளக்காதலனின் மனைவி: தூத்துக்குடியில் பயங்கரம்