பிருந்தாவனம் ரயிலில் மாற்று எஞ்சின் பொருத்த நடவடிக்கை

பிருந்தாவனம் ரயிலை அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு மாற்று எஞ்சின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு இன்னும் 20 நிமிடங்களில் ரயில் புறப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: