வேலூர்: வேலூர் மாவட்டத்துக்கு மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்தார். பிரசித்திபெற்ற குடியாத்தம் கெங்கை அம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திற்கு மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- வேலூர்
- மாவட்ட கலெக்டர்
- சுப்புலட்சுமி
- வேலூர் மாவட்டம்
- குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா
