தமிழகம் விழுப்புரம் மாரங்கியூரில் அருகே கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் May 06, 2026 மரங்கியூர், விழுப்புரம் விழுப்புரம் மருங்கியூர் கணேசன் ஆறுமுகம் தாந்தபானி மகேஷ் விழுப்புரம்: மாரங்கியூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது. கணேசன், ஆறுமுகம், தண்டபாணி மற்றும் மகேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது.
ராஜிவ் கொலையில் கைதாகி விடுதலையான பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்ததை நிறுத்திவைக்க கோரி வழக்கு: பார்கவுன்சில் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் செயல்படுத்த கடிதம் அனுப்ப ஒன்றிய பாஜ அரசு முடிவு: புதிய அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் வெற்றி பெற்ற 234 எம்எல்ஏக்கள் பட்டியல் கவர்னரிடம் ஒப்படைப்பு: தலைமை தேர்தல் அதிகாரி வழங்கினார்
மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை அவசியம் தொடர வேண்டும்: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் பெ.சண்முகம் பேட்டி
எகிறி குதிப்பதை தடுக்க தலைமை செயலகத்தின் கேட்டில் எண்ணெய் தடவும் போலீசார்: வித்தியாசமான வியூகத்தால் பரபரப்பு
விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சந்திப்பு!