அதிமுக தேய்ந்துவிட்டது – பெங்களூரு புகழேந்தி

வெற்றி பெற்றுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமியை நம்பி பாதாளத்துக்கு சென்றுவிடக்கூடாது என்று பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிமுக குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக தேய்ந்துவிட்டது; அதன் கதையை 90 சதவீதம் எடப்பாடி பழனிசாமி முடித்துவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: