தமிழகம் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அதிமுக தொண்டர் தற்கொலை May 06, 2026 அஇஅதிமுக பவுர்ச்சத்திரம் மாரிக்கண்ணன் கீழப்பாவூர் மேட்டுத்தெரு, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (47). அதிமுக தொண்டர். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததால், மனமுடைந்த மாரிக்கண்ணன், தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாலை விபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சி,வேதனை அளிக்கிறது: பிரேமலதா விஜயகாந்த்
234 தொகுதிகளிலும் 1,72,26,209 பேர் வாக்களித்த தவெகவுக்கு 34.92% வாக்குகள்: திமுகவுக்கு 24.19%, அதிமுகவுக்கு 21.21% வாக்குகள்
முதல் மாநாடு, கட்சி கொடி, பாடலை அறிமுகப்படுத்திய விழுப்புரம் உள்பட 8 மாவட்டத்தில் தவெகவுக்கு ‘ரெட் கார்டு’ போட்ட மக்கள்: ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை
தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதால் எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சி.வி.சண்முகம்: மாநிலங்களவையில் அதிமுக பலம் குறைகிறது
3ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான புத்தகங்களில் அம்பேத்கர் பற்றிய பாடங்களை சேர்க்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெரியகருப்பன் ஒரு வாக்கு தோல்வியில் குளறுபடி: தபால் வாக்குகள் மாவட்டம் மாற்றி அனுப்பப்பட்டதா? அதிகாலை வரை நடந்த வாக்கு எண்ணிக்கையால் பரபரப்பு
தேசிய தனிநபர் கடன் அதிகரிப்பை தவிர்த்திட ஒன்றிய, மாநில அரசுகள் இலவசம் தவிர்க்க வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு 2 விமானங்களில் கடத்திய ரூ.2 கோடி மதிப்பு ஹைட்ரோபோனிக் கஞ்சா சிக்கியது: கேரள கடத்தல் குருவிகள் உள்பட 4 பேருக்கு சிறை
சட்டப்பேரவை தேர்தல் முடிவை தொடர்ந்து முதல்வர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தார்: அடுத்த அரசு அமையும் வரை முதல்வராக தொடர ஆளுநர் வேண்டுகோள்
ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம்; 2 வாரத்தில் பெரும்பான்மை நிரூபிப்பதாக அறிவிப்பு: நாளை பதவியேற்பு?