சட்டமன்ற தேர்தலில் தோல்வி அதிமுக தொண்டர் தற்கொலை

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (47). அதிமுக தொண்டர். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததால், மனமுடைந்த மாரிக்கண்ணன், தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: