டெல்லியில் நீட் தேர்வு மோசடி: குஜராத்தைச் சேர்ந்த ஏஜென்ட் உள்பட 4 பேர் கைது

டெல்லி: நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த ஏஜென்ட் உள்பட 4 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். மோசடி கும்பலிடம் சிக்கிய 18 மாணவர்கள் மீட்கப்பட்டனர். மேலும் ரூ.30 லட்சம் மதிப்பிலான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: