×

காவல் நிலையம் 100% பாதுகாப்புடன் உள்ளது என்பதை தஞ்சை மாவட்ட எஸ்.பி . உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அதிராம்பட்டினம் காவல் நிலையத்தை இடித்து அப்புறப்படுத்தக் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளை வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவலர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் காவல் நிலையம் கட்டிடத்தை இடித்து தள்ள வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து காவல் நிலையம் 100% பாதுகாப்புடன் உள்ளது என்பதை தஞ்சை மாவட்ட எஸ்.பி . உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : Tanji District S. B. ,iCourt ,Madurai ,Aycourt Madurai ,Atirampatnam Police Station ,
× RELATED புரோக்கர்களால் உழைக்கிறவர்களுக்கு...