×

ஒசூர் அருகே சொகுசு பேருந்தில் கடத்திய கஞ்சா பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சொகுசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கார்த்திக் (19) மற்றும் வசந்தகுமார் (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Ozur ,Krishnagiri ,Jujuwadi ,Kartik ,Vasantakumar ,
× RELATED மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கு...