சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!!

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே சிறுமாங்காடு கிராமத்தில் பனை மரத்தில் நுங்கு பறிக்கும் போது மின் மாற்றியில் சிக்கிய நுங்கை, இரும்புக் கம்பி கொண்டு எடுத்த கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த டில்லி கணேஷ் (17), தட்சிணா மூர்த்தி (17) இருவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: