மதுரை: வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட அழகருக்கு மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. மக்கள் கள்ளழகரை சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.
மதுரை: வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட அழகருக்கு மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. மக்கள் கள்ளழகரை சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.