பள்ளிகளில் கோடை வெப்பத்தில் தற்காக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 

சென்னை: பள்ளிகளில் கோடை வெப்பத்தில் தற்காக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. பள்ளிகளில் பகல் 12 -3 வரை நேரடி வெயில்படும் திறந்தவெளியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பள்ளி மாணவர்கள் தேவையான அளவு தண்ணீர் பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் வெயிலில் செல்லும்போது குடையை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்

Related Stories: