சொல்லிட்டாங்க…

* அரசியல் எதிரிகள் பரப்புகிற அவதூறுகளை புறந்தள்ளி திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் உறுதியாக உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அந்த நாடு உலகளாவிய மரியாதையை பெற்றுள்ளது. இது மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் முழுமையான தோல்வியை காட்டுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

Related Stories: