தமிழ்நாடு முழுவதும் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது

 

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளதை ஒட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகள் சரியாக பதிவாகிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: