மங்களூரு – சென்னை எழும்பூர் இடையே பயணிகள் வசதிக்காக வரும் 20ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்!

 

மங்களூரு – சென்னை எழும்பூர் இடையே பயணிகள் வசதிக்காக வரும் 20ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கமாக வரும் 21ம் தேதி சென்னையில் இருந்து மங்களூருக்கு இந்த ரயில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: