தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள 5 மாநிலங்களில் தற்போது வரை ரூ.652 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள 5 மாநிலங்களில் தற்போது வரை ரூ.652 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  ரூ.53 கோடி ரொக்கம், ரூ.79 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.230 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: