அடுத்த நிதியாண்டின் ஏப்ரல் – செப்டம்பர் காலத்தில் ரூ.8.20 லட்சம் கோடி கடன் வாங்க ஒன்றிய அரசு திட்டம்

 

டெல்லி: அடுத்த நிதியாண்டின் ஏப்ரல் – செப்டம்பர் காலத்தில் ரூ.8.20 லட்சம் கோடி கடன் வாங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.15 ஆயிரம் கோடி வரை கடன் பத்திரங்கள் மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories: