சென்னை: அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அதிமுக யாரிடம் உள்ளது என்பது மக்களுக்கு தெரியும் என கூறினார்.
சென்னை: அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அதிமுக யாரிடம் உள்ளது என்பது மக்களுக்கு தெரியும் என கூறினார்.