சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் ரயிலில் பிரேக் கோளாறு!!

சென்னை: சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற வந்தே பாரத் ரயிலில் பிரேக் கோளாறு ஏற்பட்டது. நெல்லை ஜங்ஷனை ரயில் வந்தடைந்தபோது பிரேக் கோளாறு ஏற்பட்டதால் சுமார் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

Related Stories: