மதவாரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 வைர கற்கள் பறிமுதல்!!

சென்னை: சென்னை மதவாரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 வைர கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 40 வைர கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: