தமிழகம் மதவாரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 வைர கற்கள் பறிமுதல்!! Mar 21, 2026 தேர்தல் பறக்கும் அணியில் Madavaram சென்னை மதுவரம், சென்னை சென்னை: சென்னை மதவாரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 40 வைர கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 40 வைர கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சமையல் காஸ் தட்டுப்பாடு தீவிரமாகிறது; கன்னியாகுமரி நாகர்கோவிலில் இரவு நேர டிபன் சென்டர்கள், டீ கடைகள் மூடல்: சுற்றுலா பயணிகள் திண்டாட்டம்
தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.75.03 கோடி பறிமுதல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தென்காசியில் இருந்து மதுரைக்கு 15 நிமிட இடைவேளையில் இரு ரயில்கள்; எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றி அமைக்கப்படுமா?… தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு
ஓர் ஆண்டு காலமாக ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்கத் திட்டம்!!
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தி.மலை கோவிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் இலவச லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம்!!
Stalin Statement என்ற இலக்குகளை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் திமுகவுக்கு வாக்களியுங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் தொடர வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் விலை ரூ. 45-ல் இருந்து ரூ. 55ஆக உயர்வு : மார்ச் 15ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது!!
முத்திரைத் தீர்வை, பத்திர பதிவு கட்டணத்தை மறைத்த விவகாரம்; ரூ.97 லட்சத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும்: முன்னாள் அதிமுக எம்எல்ஏவுக்கு பதிவுத்துறை உத்தரவு