தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் .. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான்

சென்னை : 2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.49 தலைப்பில், 462 பக்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும், பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையை…” பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: