தமிழகம் ஆத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!! Mar 17, 2026 Aathur சேலம் அருண் விஜய் Atur பாக்சோ சேலம்: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அருண்விஜய் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில் அருண்விஜயை போக்சோவில் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.
வேலூர் மாவட்டத்தில் 40 பறக்கும் படை, கண்காணிப்பு குழு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தம்: தேர்தல் அதிகாரிகள் தகவல்
சி.வி.சண்முகம் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்?.. நடிகை குறித்த சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை!!
கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது!!
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வைத்த கோரிக்கையை ஏற்று உணவு பாதுகாப்பு தரநிர்ணய சான்றிதழ் ஆயுள் உரிமமாக மாற்றம்: விக்கிரமராஜா நன்றி