அமெரிக்காவில் முறைகேடாக விசா பெற குற்ற செயல்களில் ஈடுபட்டு மோசடி செய்த 10 இந்தியர்கள் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் முறைகேடாக விசா பெற குற்ற செயல்களில் ஈடுபட்டு மோசடி செய்த 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜிதேந்திரகுமார் படேல், மஹேஷ்குமார் படேல், சஞ்சய்குமார் படேல் உள்பட 10 பேரை அமெரிக்கா போலீஸ் கைது செய்தது.

Related Stories: