“ஹார்முஸ் நீரிணையை தொடர்ந்து மூடியே வைத்திருப்போம்” -ஈரானின் புதிய உச்சத் தலைவர் அறிவிப்பு!

 

ஈரான்: “ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும். எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாக இதனை பயன்படுத்த வேண்டும்” என ஈரானின் புதிய உச்சத் தலைவராக பொறுப்பேற்ற பின் மொஜ்தபா கமேனி தனது முதல் கருத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

 

Related Stories: