×

சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது

 

சென்னை: சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது. கடந்த 5ம் தேதி ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் முன்னிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்பங்களில் சில மாற்றங்களை செய்த பிறகு பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்தார்

Tags : Chennai Velacheri ,Parangimalai ,Chennai ,Chief Commissioner of Railway Safety ,
× RELATED பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை...