×

கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது

 

சென்னை: கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது. பாஜக, பாமக, அமமுக அதிக தொகுதிகளைக் கேட்கும் நிலையில் நாளை மறுநாள் பேச்சுவார்த்தையை தொடங்க திட்டம். அதிமுக செல்வாக்காக உள்ள சட்டமன்றத் தொகுதிகளை குறிவைத்து பாஜக கேட்பதால் இழுபறி. கூட்டணி தலைவர்களுடன் அதிமுக ஏற்கனவே 2 முறை பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை

Tags : Adimuka ,Chennai ,BJP ,Bamaka ,Amuka ,
× RELATED ஊத்துக்கோட்டை ஓட்டல்களில்...