- பஞ்சபூதங்கள்
- நைனார்
- பாஜக
- ஜனாதிபதி
- நைனார் நாகேந்திரன்
- பஞ்சப்பூர், திருச்சி
- தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி
- பெரு
- கண்ணூர்
திருச்சி பஞ்சப்பூரில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் பஞ்சப்பூதங்கள் போன்று வளர்ந்து கொண்டே இருப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும். நாங்க எல்லாம் ‘பெரு’கனூர், பஞ்சப்பூர் பஞ்சபூதங்கள் மாதிரி வளர்ந்துகிட்டே இருப்போம். பஞ்சம் என்பதை நல்ல விஷயத்தை மட்டும் தான் எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
