சென்னை: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், எச்.பி., இண்டன், பாரத் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
