இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலால் லெபனானில் ஒரு லட்சம் பேர் இடப்பெயர்வு

இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலால் லெபனான் நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர். இஸ்ரேல் நடத்தும் தொடர் வான்வெளி தாக்குதலுக்கு அஞ்சி லெபனான் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

 

Related Stories: