தாய்லாந்தில் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல்

 

பாங்காக்: தாய்லாந்தில் பெரும்பாலான அரசுத் துறை அதிகாரிகள் வீட்டில் இருந்தே பணிபுரிய அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் எதிரொலியாக எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தாய்லாந்து அரசு முடிவு என தகவல்; அரசு அதிகாரிகள் வீட்டில் இருந்து பணிபுரிய தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் தாய்லாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: