குற்றம் திருவள்ளூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவர் கைது Mar 09, 2026 திருவள்ளூர் அக்ரம் வங்காளம் எம். டி. மசருல் திருவள்ளூர்: திருவள்ளூர் செவ்வாப்பேட்டையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வங்கதேச நாட்டைச் சேர்ந்த அக்ரம், எம்.டி.மசருல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற இடத்தில் பலாத்கார முயற்சி டிரைவரிடம் உயிர்தப்பிய இளம்பெண்: விடிய விடிய காட்டிற்குள் நடந்த பயங்கரம்
மதுபோதையில் அடிக்கடி டார்ச்சர்; கத்தியால் குத்தி கணவர் கொலை; உடல் துர்நாற்றம் வீசியதால் கோணிப்பையில் கட்டி கால்வாயில் வீச்சு: மனைவி கைது; அண்ணாநகரில் பயங்கரம்