- தமிழ்நாடு அரசு
- சென்னை
- மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறை
- தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம்...
சென்னை : ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.
