×

மதுரை வாடிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு!!

மதுரை: மதுரை வாடிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் ஸ்ரீ கிருஷ்ணன், நாராயணன் ஆகியோர் உயிரிழந்தார். மாட்டுக்காக புல் அறுக்க சென்றபோது கல்லூரி மாணவர் ஸ்ரீகிருஷ்ணனை மின்சாரம் தாக்கியது. காப்பாற்ற முயன்ற நாராயணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

Tags : Madurai Vadipatti ,Madurai ,Sri Krishnan ,Narayanan ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சரண் அடைய வரும் 13ம் தேதி வரை அவகாசம்