நெல்லை நாங்குநேரி அருகே இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

 

நெல்லை: நாங்குநேரி அருகே இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 7 பேர் கைதாகினர்; கைதான 7 பேரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பெரும்பத்து கிராமத்தில் ஜான், வடமாநில தொழிலாளர் கட்டா ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர்

Related Stories: