நாங்குநேரி அருகே தேநீர் கடையில் இருவர் வெட்டிக் கொலை

நெல்லை: நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் தேநீர் கடையில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டியதில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: