சித்தராமையாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

 

சென்னை: மாநில அதிகாரம் தொடர்பான தமிழ்நாட்டின் முயற்சிக்கு ஆதரவு அளித்த சித்தராமையாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கூட்டாட்சி என்பது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என தாங்கள் அங்கீகரித்ததை பாராட்டுகிறேன். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒற்றுமை நிலைநிறுத்தப்படுவது அரசியலமைப்பு மூலம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: