அரசியல் மார்ச் 7, 8ல் ஈரோட்டில் எடப்பாடி பிரச்சாரம் Mar 03, 2026 எடப்பாடி ஈரோடு சென்னை அஇஅதிமுக பொது எடப்பாடி பழனிசாமி அந்தியூர் பெருந்துறை பவானி சென்னை: மார்ச் 7, 8ம் தேதிகளில் ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய உள்ளார். மார்ச் 7ம் தேதி அந்தியூரிலும் மார்ச் 8ம் தேதி பெருந்துறை, பவானியிலும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அமித்ஷாவுடனான சந்திப்பு குறித்து எடப்பாடி புது உருட்டு: தொகுதி பங்கீடு பத்தி பேசல… எலக்ஷன் பத்திதான் பேசினோம்…
நச்னு நாலு கேள்வி; தென் தமிழகத்தின் என்டிஏ கூட்டணி டெபாசிட் இழக்கும்: அதிமுக சொந்த காலில் நிற்காமல் பாஜ என்ற வாடகை காலில் நிற்கிறது: மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல் ராஜன்
இனிமே பரபரப்பாக இருக்குமாம்… ராமதாஸ் சொல்லும் வெயிட்டிங் பீரியட்; கூட்டணி அறிவிப்புக்கு நல்ல நேரம் கிடைக்கல போல… எங்கடா தம்பி… நமக்கான வாகனம் இன்னும் வரல…?
‘தூங்குற மாதிரி நடிக்குறவங்கள எழுப்ப முடியாது’ என்னது மோடி கூட்டத்துல பெரியார் படத்த தூக்கிட்டாங்களா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ‘தெர்மாகோல்’
சகோதரர்களுடன் சேர்ந்து சின்ன மம்மி சீக்ரெட் பிளான்; டிடிவிக்கு எதிராக களத்தில் இறங்கும் குடும்ப வாரிசு: எடப்பாடியை வீழ்த்தவும் ‘ஸ்கெட்ச்’
முதல்வர் மு.க.ஸ்டாலின்-எல்.கே.சுதீஷ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து: தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்
இன்று முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் திடீர் ஆலோசனை; ராகுல் முடிவுக்காக காத்திருக்கும் தலைவர்கள்
சொந்தக் கட்சிக்கு கால்ஷீட் தரும் விஜய்; பதவிக்காக அதிமுகவை பாஜவிடம் அடமானம் வைத்த எடப்பாடி: மதுக்கூர் ராமலிங்கம் அட்டாக்
டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு; அதிமுக கூட்டணியில் சசிகலாவிற்கு இடமில்லை: தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச உள்ளதாக பேட்டி