வலிமையான திறன் வாய்ந்த இளைஞர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம்: பிரதமர் மோடி பேச்சு

 

புதுச்சேரி: தனிநபர் வருமானத்தில் புதுச்சேரி வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியா முழுவதிலும் உயர்தரமான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறோம். மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த மூலதன முதலீட்டு சிறப்பு நிதி புதுச்சேரிக்கும் வழங்கப்படுகிறது.வலிமையான திறன்வாய்ந்த இளைஞர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம். இளைஞர்களின் கனவுகளை நனவாக்கவே எனது தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது. மக்கள் சேவை செய்ய அரசுப் பணியில் இணைந்த அனைத்து இளைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன்

Related Stories: