துறவிகள், சித்தர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்த்த புண்ணிய பூமி புதுச்சேரி: பிரதமர் மோடி பேச்சு

 

புதுச்சேரி: துறவிகள், சித்தர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்த்த புண்ணிய பூமி புதுச்சேரி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலாவை மேம்படுத்தி புதுச்சேரியை சிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம். ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்பட்டால் ஒரு மாநிலம் எப்படி வளரும் என்பதற்கு புதுச்சேரி உதாரணம். தனிநபர் வருமானத்தில் புதுச்சேரி வளர்ச்சி பெற்றுள்ளது.

Related Stories: