ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை பணியிட இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

 

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை பணியிட இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு எஸ்.பி.யாக அய்மன் ஜமால், ராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிபின் நியமிக்கப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன், சென்னை ஊர்க்காவல் படை ஏடிஜிபி ஆக மாற்றம்

Related Stories: