தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது

 

சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – தவாக பேச்சுவார்த்தை தொடங்கியது. சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – த.வா.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது த.வா.க.வுடன் திமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிட்டது

Related Stories: