அறநிலையத்துறை சார்பில் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு தொடங்கியது

 

சென்னை: அறநிலையத்துறை சார்பில் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உள்ளார். கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை உதவிகளையும் வழங்கினார் முதல்வர்.

 

Related Stories: