மதுரையில் மார்ச் 1-ம் தேதி டிரோன்கள் பறக்கத் தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மதுரை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் மார்ச் 1-ம் தேதி டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: