×

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

 

சென்னை: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து விடுதலையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 2000ம் ஆண்டு ஜூலை மாதம் ஈரோடு மாவட்டம் தாளவாடி பண்ணை வீட்டில் இருந்த ராஜ்குமார் கடத்தப்பட்டார்.

 

Tags : Rajkumar ,Chennai ,iCourt ,
× RELATED பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி...