ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சபரிமலை: சபரிமலை தங்கக் கொடிமரம் மோசடி விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். சபரிமலையில் தங்கக் கொடி மரம் நிறுவ நன்கொடை வழங்கிய சுரேஷ்கோபியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். 2017-ல் சபரிமலையில் புதிய தங்கக் கொடிமரம் நிறுவியதில் மோசடி நடந்த புகார் பற்றி கேரள லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Related Stories: