×

நாளை தாய்மொழி தினத்தை ஒட்டி சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு

 

சென்னை: நாளை தாய்மொழி தினத்தை ஒட்டி சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தாய்மொழி தினத்தை ஒட்டி நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் இன்றே உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டு வர பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தாய்மொழி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Tags : Mother Language Day ,Chennai ,
× RELATED தர்மபுரியில் பொதுமக்களிடம்...