×

திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் மீன் உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் மீன் உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்தனர். ஷஜி (48), ரஷிதா பீவி (58) மீன் முட்டை, கணவாய் மீன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டுச் சென்றுள்ளனர். மீன் உணவு சாப்பிட்டவுடன் ஷஜி, அவரது உறவினர் ரஷிதா பீவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷஜி, ரஷிதா பீவி உயிரிழந்த நிலையில் சஜிமோல் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : Villijnam ,Thiruvananthapuram ,Thiruvananthapuram, Kerala ,Shaji ,Rashida Beevi ,
× RELATED கேரளாவில் பார்களில் நள்ளிரவு 12 மணி வரை மது விற்க அனுமதி