×

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னேற்றம் குறித்து கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சையுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி பதிவு!!

டெல்லி: டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை சந்தித்தார். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னேற்றம் குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Modi ,India ,Google ,Sundar Pichai ,Delhi ,CEO ,AI Summit ,
× RELATED கேரளாவில் பார்களில் நள்ளிரவு 12 மணி வரை மது விற்க அனுமதி