நியூசிலாந்தில் குருத்வாரா ஊர்வலம் மீது தாக்குதல்

புதுடெல்லி: நியூசிலாந்து நாட்டில் தவுரங்காவில் சீக்கிய குரு கோபிந்த்சிங்கின் பிரகாஷ் புரப் தினத்தை முன்னிட்டு சீக்கியர்கள் நாகர் கீர்த்தனை நடத்தினர். அந்த நிகழ்ச்சி நியூசிலாந்தில் உள்ள பழமைவாத குழுவால் சீர்குலைக்கப்பட்டது. இதுதொடர்பாக நியூசிலாந்து அரசிடம் ஒன்றிய அரசு புகார் தெரிவித்துள்ளது.

Related Stories: